உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கல்விசார் புத்தக வகையினைச் சேர்ந்த புனைவுசாரா (Non – Fiction) இலக்கியங்களுடன் உறவாடும் வாய்ப்பு இப்புத்தகத்தின் வழியே எமது பிள்ளைகளுக்கு கிடைக்கும். கவர்ச்சிகரமானதாயும் அழகிய கதை அல்லது சொற்றொடர் ஒன்றின் ஊடாக புதிய அறிவுத் தேடலுக்கான உந்துதலை பிளளைக்கு ஏற்படுத்துவதில் இது பெரிதும் துணைபுரியும்.